Saturday, September 20, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்ராகுல் காந்திக்கு பிணை

ராகுல் காந்திக்கு பிணை

2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோடியை அவதூறாக பேசியதற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

‘மோடி’ என்ற பெயர் ஒவ்வொரு திருடனுக்கும் பொருந்தும் என 2019ல் அவர் அறிக்கை வெளியிட்டார்.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles