Friday, September 12, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலை இலையை பயன்படுத்தி குழந்தைகளுக்கான சவர்க்காரம் உற்பத்தி

தேயிலை இலையை பயன்படுத்தி குழந்தைகளுக்கான சவர்க்காரம் உற்பத்தி

உயர் மருத்துவ குணம் கொண்ட தேயிலை செடியை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை உற்பத்தி செய்துள்ளதாக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சவர்க்காரம் புதிய தேயிலை இலைகளின் சாற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

பிளாக் டீ வாசனை மற்றும் ஆண்டிசெப்டிக் மெத்தில் சாலிசிலேட் ஒரு புதிய வாசனை சேர்க்க பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையான பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த சவர்க்காரம் தயாரிக்கப்பட்டுள்ளதால் குழந்தையின் தோலுக்கு பாதிப்பு ஏற்படாது என தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles