இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீமைப்பு உத்தரவாதங்களை வழங்க மேலும் நான்கு நாடுகள் முன்வந்துள்ளன.
அதன்படி சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துற்கான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்கியுள்ளன.
இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.