எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.
இன்று (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் வேண்டும்இ அது எதிர்காலத்தில் நடக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.