செய்திகள்உள்நாட்டுவடக்கு ரயில் சேவை வழமைக்கு

வடக்கு ரயில் சேவை வழமைக்கு

யாழ்தேவி ரயில் தடம் புரண்டதன் காரணமாக மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் மஹவ நிலையத்திற்கு அருகில் இரண்டாகப் பிரிந்தது.

இதனால், மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதியும் தடைபட்டது.

பின்னர், தடம் புரளாமல் இருந்த ரயிலின்; முன்பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles