தமக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால் நாட்டை மீட்டெடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது மக்களுக்கு உணவளிக்க வேண்டுமே தவிர தேர்தல் அவசியம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
