18 வயதுக்குட்பட்ட டிக்டொக் பாவனையாளர்களுக்கு தினசரி வரம்பை விதிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்ட பாவனையாளர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மட்டுமே டிக்டொக் கருவியை அணுக முடியும்.
அடுத்த சில வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என டிக்டாக் தெரிவித்துள்ளது.