நெதர்லாந்து புனர்வாழ்வு அமைச்சிடம் கையளிக்கப்பட்ட காரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பத்து இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியை கடுமையான பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு விசாரணை முடியும் வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
