பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள இந்திய விசா அலுவலகம் மீண்டும் திறக்கப்படுகிறது.
இம்மாதம் 20ஆம் திகதி முதல் விசா வழங்கல் மற்றும் ஏனைய அனைத்து பணிகளும் ஆரம்பமாகும் என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள இந்திய விசா அலுவலகம் மீண்டும் திறக்கப்படுகிறது.
இம்மாதம் 20ஆம் திகதி முதல் விசா வழங்கல் மற்றும் ஏனைய அனைத்து பணிகளும் ஆரம்பமாகும் என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.