Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்களின் பிரச்சினைகளை எம்மால் மட்டுமே தீர்க்க முடியும் - சஜித் பிரேமதாஸ

மக்களின் பிரச்சினைகளை எம்மால் மட்டுமே தீர்க்க முடியும் – சஜித் பிரேமதாஸ

ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி முறைமையின் கீழ் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கெலிஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles