Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுறைமுக கிடங்குகளில் 89 கொள்கலன்கள் தேங்கியுள்ளன

துறைமுக கிடங்குகளில் 89 கொள்கலன்கள் தேங்கியுள்ளன

அரிசி,டைல்கள், ஜவுளிகள் மற்றும் சொகுசு கார்கள் உட்பட 5 பில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுடன் 89 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தின் முனையம் மற்றும் களஞ்சியசாலைகளில் பல வருடங்களாக தேங்கிக் கிடப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் கிடங்குகளில் பல வருடங்களாக சிக்கியுள்ளதாகவும், அந்த கொள்கலன்களுக்கான துறைமுக கட்டணத்தை இலங்கை சுங்கத்தினால் வசூலிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles