செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது - அமைச்சர் பந்துல

அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது – அமைச்சர் பந்துல

தற்போது அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு அமைச்சின் செலவினங்களைக் குறைக்குமாறு திறைசேரி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles