இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை குறித்து பிரித்தானிய தூதரகத்திடம் இருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக கொண்டு வந்து விசாரணை நடத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை குறித்து பிரித்தானிய தூதரகத்திடம் இருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக கொண்டு வந்து விசாரணை நடத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.