Friday, April 10, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் பாவனை 50% ஆக குறைந்தது

எரிபொருள் பாவனை 50% ஆக குறைந்தது

இலங்கையில் எரிபொருள் பாவனை 50% ஆக குறைந்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆண்டின் முதல் சில மாதங்களிலும், இறுதியிலும் எரிபொருள் பயன்பாட்டை ஒப்பிட்டுப் பார்த்ததில் இது தெரியவந்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தரவுகளின்படி, டிசம்பர் 2021 மற்றும் பெப்ரவரி 2022 க்கு இடையில், பெற்றோல் மற்றும் டீசல் தினசரி பாவனை 5,500 மெட்ரிக் டன் ஆகும்.

இது ஆண்டின் இறுதியில் பாதியாக குறைந்துள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டில், எரிபொருள் இறக்குமதிக்காக 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles