Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

4ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

மொரட்டுவ, லுனாவ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 4ஆவது மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles