Wednesday, July 23, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் நாடு வீழ்ச்சியடைந்திருக்காது!

விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் நாடு வீழ்ச்சியடைந்திருக்காது!

தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழுக்கமான அமைப்பு என்று எஸ். பி. திசாநாயக்க MP தெரிவித்தமையானது பெருமைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மதுபாவனையற்ற, புகைத்தல் பழக்கமற்ற, காதல் கொள்ளாமை போன்ற விடயங்களுடன் ஒழுக்கமாக செயற்பட்ட அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு என எஸ் பி திசாநாயக்க சபையில் முன்னதாக தெரிவித்தார்.

இதனையிட்டு தமிழர் சமூகம் பெருமை அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles