இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கடுமையாக எச்சரித்ததன் பின்னர், அவரை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நீதிமன்றில் சரணடைந்தார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கடுமையாக எச்சரித்ததன் பின்னர், அவரை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நீதிமன்றில் சரணடைந்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.