Thursday, September 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றில் சரணடைந்த சனத் எம்.பி விடுதலை

நீதிமன்றில் சரணடைந்த சனத் எம்.பி விடுதலை

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கடுமையாக எச்சரித்ததன் பின்னர், அவரை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நீதிமன்றில் சரணடைந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles