Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் விலை 50% ஆல் குறையலாம்

மீன் விலை 50% ஆல் குறையலாம்

எதிர்வரும் நான்கு நாட்களில் மீன் விலை 50 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என பேலியகொடை மெனிங் சந்தையின் மொத்த மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மீன் விலை அதிகரித்து காணப்படுகின்ற போதிலும் எதிர்வரும் காலங்களில் அதன் விலை குறைவடையக் கூடும் என அந்த சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles