Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சுரேஷ் ரைனா

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சுரேஷ் ரைனா

இந்திய அணியின் சூப்பர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles