Friday, May 16, 2025
28.7 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் மரணம் பதிவானது

இந்தியாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் மரணம் பதிவானது

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சலால் முதலாவது நபர் உயிரிழந்தார்.

22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் – திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த நிலையில், நோய் அறிகுறிகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு குரங்கு காய்ச்சல் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles