102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொர்ந்து தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிர்வகிக்கப்பட்ட முறையில் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் துறையின் இயக்குநர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க சர்வதேச அமைப்புகளின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.