Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் வங்கி அட்டை ஊடாக பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி

எதிர்காலத்தில் வங்கி அட்டை ஊடாக பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி

எதிர்காலத்தில் வங்கி அட்டை ஊடாக பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும்இ பஸ்ஸில் கட்டாயமாக கட்டண அட்டவணை காட்சிப்படுத்த வேண்டும்.

இது தொடர்பில் ஆராய்வதற்கு பயணச்சீட்டு பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும்இ போதிய பணியாளர்கள் இல்லாததால் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும்இ அவற்றைத் தவிர்க்க மேற்கண்ட தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles