Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்வெறுப்பு நோய்க்கான மருந்துகளின் கையிருப்பு நிறைவு

நீர்வெறுப்பு நோய்க்கான மருந்துகளின் கையிருப்பு நிறைவு

10 வகையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் கையிருப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக நீர்வெறுப்பு நோய்க்கான ரேபிஸ் எனப்படும் தடுப்பூசியும் இவற்றில் உள்ளடங்குவதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், கையிருப்பு நிறைவடையவுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் பொதுவாக அனைத்து வைத்தியசாலைகளிலும் பயன்படுத்தப்படுபவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானவை எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles