Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தக்காடு புன்ரவாழ்வு மையத்தில் மோதல்: ஒருவர் பலி

கந்தக்காடு புன்ரவாழ்வு மையத்தில் மோதல்: ஒருவர் பலி

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அங்கிருந்து 500க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தப்பி ஓடியவர்களை தேடி, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles