Friday, October 31, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை முடக்க யோசனை

நாட்டை முடக்க யோசனை

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்கும் வகையிலான திட்டம் ஒன்று குறித்து ஆராயப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் ஊரடங்கு சட்டம் எதுவும் விதிக்காமல், இதனை நடைமுறைப்படுத்த ஆராயப்படுகிறது.

எரிபொருள் பற்றாக்குறையால் இந்த திட்டம் குறித்து ஆராயப்படுகிறது.

இது குறித்து இன்று (17) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles