நாட்டின் அரசியலில் தொடர்ந்தும் நிலைத்திருக்கக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த கட்சியின் உறுப்பினர்கள் மாற்று வழியை நோக்கி அவதானம் செலுத்த நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.