பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் சவேந்திர சில்வாவும், புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.