Wednesday, May 28, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது

எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles