Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயோஷிதவும் அவரது மனைவியும் நாடு திரும்பினர்

யோஷிதவும் அவரது மனைவியும் நாடு திரும்பினர்

மே 9ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேறிய யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் செவ்வாய்க்கிழமை (24) நாடு திரும்பியுள்ளனர்.

சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் வெளிநாடு சென்ற நாளில் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த கோட்டா கோ கம மற்றும் மைனா கோம ஆகிய முகாம்கள் மீது மொட்டுகட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles