Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருத்துவ பீட மாணவர்களும் இன்று போராட்டம்

மருத்துவ பீட மாணவர்களும் இன்று போராட்டம்

நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பாரிய பாதயாத்திரை ஒன்றை ஆரம்பிக்க மருத்துவ பீட மாணவர்கள் குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியும் முழு அரசாங்கமும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த தருணத்தில் பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் இமேஷ் சங்கீத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles