Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டது

வைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டது

மருந்து தட்டுப்பாடு காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது தொடர்பில் நாம் வினவிய போது, சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்படும் மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles