Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

லிட்ரோ எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விநியோகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அதன் எரிவாயு முனையம் அமைந்துள்ள முத்துராஜவளை முனையத்தொகுதி வரும் 17ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும்.

அதன் பின்னர் விநியோகப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் ஏற்கனவே சந்தையில் போதுமான அளவு எரிவாயு விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles