Friday, July 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் நிலையங்களை கண்காணிக்க இராணுவத்தினர்

எரிபொருள் நிலையங்களை கண்காணிக்க இராணுவத்தினர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தொடர்ந்து நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இதனால் பல இடங்களில் குழப்பங்கள் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles