Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடிநீர் போத்தல்களின் விலை உயர்வு

குடிநீர் போத்தல்களின் விலை உயர்வு

குடிநீர் போத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்கள், எரிபொருள் மற்றும் வெற்று போத்தல்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குடிநீர் போத்தல்களின் புதிய விலைகள் கீழ்வருமாறு:

1.5 லீற்றர் குடிநீர் போத்தல் – 120 ரூபா

5 லீற்றர் குடிநீர் போத்தல் – 300 ரூபா

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles