நாடளாவிய ரீதியில் 300 சதொச விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க மதுவரி திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மதுவரி அறிவித்தல் பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச விற்பனையகங்களுக்கும் உடனடியாக மதுபான...
திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோர் தனது சாட்சியங்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர்...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
'ஆண்கள் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் முழுப் பழியையும் எங்கள் வீரர்கள் மீது...
லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேகரிக்க முயற்சிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்து நிறுவனம் பொது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் முதன்மை எரிவாயு வழங்குநராக இருக்கும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனம், இவ்வாறான செயற்பாடுகளுக்கு...
பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு அதிகரித்து வருவதாக பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று (10) தெரிவித்தார்.
2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொலன்னறுவை மாவட்டத்தில்...