சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல் 53 நாட்களாக கொழும்பு வெளி துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே...
அநுராதபுரத்தில் ஞானா அக்காவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறு தாயின் பராமரிப்பே...
பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை...
மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் இருந்து 60,000 மெற்றிக் டன் எடையுள்ள இந்த நிலக்கரி கப்பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன்,...
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.