250 கோடி ரூபாவை மோசடி செய்த திலினி பிரியமாலி விவகாரத்தில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும், 33 பில்லியன் ரூபாவை மோசடி செய்த ETI வழக்கில் இதுவரை சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என நுவுஐ வைப்பாளர்கள்...
எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக...
இறக்குமதி செய்யப்படும் விதைகளின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையினால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் தண்டனைப் பெற்றுவந்த பேரறிவாளனை கடந்த...
பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, பாடசாலை புத்தகங்கள் மற்றும் பிற உபகரணங்களின்...