புதிய அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்காக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.
6 மாதங்களில் முடிக்க வேண்டிய பணிகள் 15 மாதங்களில்...
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட துணைக் குழுவை நியமிப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காண்பது குறித்து...
கிருமிநாசினி திரவ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எதனோல் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என...
கட்டுப்பாட்டு விலை மீறி அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த ஹங்வெல்ல பல்பொருள் அங்காடியொன்றுக்கு 1,020,000 ரூபா அபராதம் விதித்து அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை மீறி மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள விலையை...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கொழும்பு - அளுத்கடை நீதவான் இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.
ராஜகிரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற...