களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புதன்கிழமை(16 ) காலை 8.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வாதுவ,...
வியட்நாம் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமிலுள்ள முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள...
சீன உதவியின் கீழ் வழங்கப்படும் 75 இலட்சம் லீற்றர் டீசலை விவசாயத் தேவைகளுக்காக இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கையின் விவசாய...
இலங்கையின் தேசிய அரிசி உற்பத்தி கடந்த பெரும்போகத்தின் போது சுமார் 50 ஆண்டுகளின் பின்னர் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இரசாயன உரத்தட்டுப்பாடு மற்றும் தவறான இறக்குமதி தடைகள் என்பன காரணமாக இந்த நிலை...
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்ததன் மூலம் முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ள பின்னணியில்...