தேசிய கீதத்தை உரக்கப் பாடாமை காரணமாக ஆசிரியர் ஒருவர் மாணவரை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அவிசாவளை - ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்படும்...
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, ஊவா...
பாதாள குழு தலைவரான பொடி லெசி தனது தாயாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவும், தமக்கு பிணை கிடைத்ததற்காகவும் அம்பலாங்கொடை ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம்...
கருங்கல் வர்த்தக தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 இலட்சம் ரூபா பெறுமதியான 3000 லீற்றர் டீசலை திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் 30 லீற்றர் நிறைகொண்ட...
அரச ஊழியர்களின் சம்பளம், நிவாரணம் போன்ற அத்தியாவசிய விடயங்களுக்கு அரசாங்கத்திடம் பணமில்லை என கூறப்படுகிறது.
தற்போது கிடைக்கும் வருமானம் இதற்கு போதாது என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன குறிப்பிடுகின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற...