செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 22 வருடங்கள் நிறைவு
அமெரிக்காவில் நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் பகுதிகளில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்ட குறித்த பயங்கரவாத தாக்குதலை நினைவுகூறும் நிகழ்வுகள் இன்றைய...
பிரித்தானியாவில் புதிய கொவிட் திரிபால் பாதிக்கப்பட்ட 34 பேர் அடையாளம்
பிரித்தானியாவில் புதிய வகை கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அவர்களில் 28 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.இதன் விளைவாக, பிரித்தானிய அரசாங்கம் பூஸ்டர் தடுப்பூசி...
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் இலங்கையர் கைது
சிங்கப்பூரின் - கட்ரோங்கில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்ரோங்கில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த பெண்ணின் சடலம் இன்று (11) கண்டெடுக்கப்பட்ட பின்னரே சந்தேக...
மொரோக்கோவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் 6.8 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு...
12 வயது மாணவனை வன்புணர்ந்த ஆசிரியை கைது
அமெரிக்காவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த மாணவன் 12 வயதுடையவர்...
Popular
