செய்திகள்உலகம்பிரித்தானியாவில் புதிய கொவிட் திரிபால் பாதிக்கப்பட்ட 34 பேர் அடையாளம்

பிரித்தானியாவில் புதிய கொவிட் திரிபால் பாதிக்கப்பட்ட 34 பேர் அடையாளம்

பிரித்தானியாவில் புதிய வகை கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 28 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.இதன் விளைவாக, பிரித்தானிய அரசாங்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles