மலேசியா கோலாலம்பூரில் வாடகை வீட்டில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவர் காவலில் இருக்கும் போது மரணமாகியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 20 மற்றும் 40...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான சிவில் மோசடி வழக்கு, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி தனது சொத்து விற்பனை நிறுவனங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியதன்...
பிரித்தானிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
ரஷ்ய ஹேக்கர்கள் குழுவொன்று இந்த இணைய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சைபர் தாக்குதலால்,இணையதளம் சுமார் ஒன்றரை மணி நேரம்...
எகிப்து - இஸ்மைலியா நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், ஆனால் அது பரவலாக பரவியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயைக்...
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துருக்கியில் கோடை விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனால் கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் கூட்டம்...