பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில், அந்நாட்டின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் ஜயவர்தன விலகியுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2015 இல்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இராணுவ படைத்தளத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் வருகையை கண்டு...
உலகின் மிகவும் அழுக்கான மனிதராகக் கருதப்படும் ஈரான் நாட்டைச் சேர்ந்த அமு ஹாஜி உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 94 ஆவது வயதில் காலமானதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சோப்பு மற்றும்...
அமெரிக்க மிசோரியில் அமைந்துள்ள உயர்நிலை பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் துப்பாக்கிதாரி உட்பட குறைந்தது மூன்று பேர் மரணமாகினர். அத்துடன் ஏழு பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிதாரி திங்களன்று உள்ளூர் நேரப்படி முற்பகல் 9:00 மணியளவில்...
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக், நாட்டின் ஆழ்ந்த பொருளாதார சவாலை எதிர்கொள்ள ஒற்றுமைக்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
புதிய பிரதம மந்திரி பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவர் இந்த கோரிக்கையை...