சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள பிரபலமான ஆண்ட்ரூ டெட் ருமேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதான காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் உடனான ட்விட்டர் கருத்து பரிமாறல் நிகழ்ந்து 24 மணி நேரத்திற்குள்...
தென் கொரியாவில் அடுத்த ஆண்டு முதல் மின் கட்டணத்தை கணிசமான அளவு உயர்த்தியுள்ளது.
இதன்படி, ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கான மின்சாரக் கட்டணம் 13 வொன்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் லீ சாங் யாங்...
ஜனவரி முதலாம் திகதி முதல் இந்தியாவுக்குள் பிரவேசிக்கும் 5 நாடுகளை சேர்ந்தவர்களை கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீனா, ஹொங்கொங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 99 ஆவது வயதில் காலமானார்.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும்...
உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள்...