கடுமையான வெப்பத்தால் ஒருவர் உயிரிழந்த செய்தி அக்குரெஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளது.
விஜேசிங்க தெத்துவகே தர்மசேன என்ற 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பல வருடங்களாக இதய நோய்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்.
அவர் சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையிலேயே நாடு திரும்பியுள்ளார்.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரிச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படிஈஇறக்குமதி செய்யப்படும் ஒரு...
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்...
சுமார் 63 கோடி ரூபா வங்கிக் கடனை செலுத்தாத காரணத்தினால் வங்கியிடம் இழந்த கொழும்பு நவலோக தனியார் வைத்தியசாலையை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை கொழும்பு வர்த்தக மேல்...