Friday, May 30, 2025
28 C
Colombo

ஏனையவை

எதிர்வரும் தேர்தலுடன் அரசியலுக்கு குட் பாய் சொல்லும் டக்ளஸ்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்...

ஐஸ் – கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து பமுனுகம பொலிஸ் பிரிவில் உள்ள நெங்குரம உணவகத்திற்கு முன்பாக அண்மையில் (01)...

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள்

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பின்தங்கிய பாடசாலைகள், மலையக பாடசாலைகள் மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் 80,000 மாணவிகளுக்கு ஏப்ரல் முதல்...

ரயில் மோதி பல்கலை மாணவன் பலி

ரயிலில் மோதி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டு கல்வி கற்கும் மாணவர் என பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் இருந்து...

பல வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் பல முக்கிய வைத்தியசாலைகளின் சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னர் பல...

Popular

Latest in News