Saturday, March 8, 2025
27 C
Colombo

ஏனையவை

இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப்...

இரு சகோதரர்களுக்கு நேர்ந்த கொடுமை – ஒருவர் மரணம்

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்தகந்த, லபுதுவ பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பசமலுவ, ஹரஸ்பர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் மற்றும்...

நாளையும் ஆட்பதிவு திணைக்களம் திறப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை (04) செயற்படவுள்ளது. சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் நாளை (04) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம்,...

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

வரக்காபொல, மொரகல்ஹேன பிரதேசத்தில் நேற்று (01) பிற்பகல் மண் மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் கரைக்கு அருகில் கட்டிடம் கட்டுவதற்கு அடித்தளம் தயார் செய்து...

சுதந்திர கட்சியின் பதில் தலைவரானார் நிமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட அரசியல் சபைக் கூட்டம் இன்று (08) காலை இடம்பெற்றதுடன், இதன்போது...

Popular

Latest in News