Sunday, September 8, 2024
28 C
Colombo

ஏனையவை

அமைச்சரவை தீர்மானத்திற்கு சிறுவர் அதிகார சபை எதிர்ப்பு

புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்குவதற்கான அமைச்சரவையின் தீர்மானம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கருத்து கோரலோ அல்லது அறிவுறுத்தலோ மேற்கொண்டு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் மரணம்!

மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக 3 நாட்களாக காத்திருந்த ஒருவர் உயிரிழந்தார். நேற்றுமுன்தினம் இரவு லொறியொன்று மோதியதில் இவ்வாறு எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழந்ததாக...

பேரறிவாளன் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில...

இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகினார்

கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார். இன்று...

நாட்டின் அழிவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே காரணமாம்

இலங்கையின் அழிவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்தான் முழுப் பொறுப்பு என்றும், நாட்டின் முக்கால்வாசிக்கும் அதிகமான பொருளாதாரம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஐவரால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்...

Popular

Latest in News