கெசினோவுக்கான வருடாந்த வரி 50 கோடி ரூபாவாக அதிகரிப்பு
கெசினோ வர்த்தகத்திற்கான வருடாந்த வரி 20 ரூபாவில் இருந்து 50 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கெசினோ விடுதிக்கான வருடாந்த வரியை 150% ஆல்...
இலங்கையின் ஏனைய கடன் வழங்குநர்களை ஒன்றிணைக்க ஜப்பான் தயார்
இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இலங்கையின் ஏனைய...
நாட்டின் நலனுக்காக கட்சி பேதங்களை கடந்து செயற்பட தயார் – பிரதமர்
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்...
முச்சக்கர வண்டி கட்டணமும் குறைப்பு
எரிபொருள் விலை குறைப்புடன் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், பயணக்கட்டணம் தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம், 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்...
வரிசைகள் அகற்றப்பட்டாலே எரிபொருள் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர்
எரிபொருள் விநியோகம் தொடர்பாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பின் முக்கிய சில விடயங்கள்.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முன்னால் உள்ள வரிசைகள் அகற்றப்படவேண்டும்.
அதன் பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.
தேசிய எரிபொருள் அட்டை...